உங்கள் படைப்புகளை சிறந்த முறையில் வெளியிட இதயத்துடிப்பு பதிப்பகம் 54A மின்வாரியத் தெரு துக்காப்பேட்டை செங்கம் (ராஜம்மாள் கம்ப்யுட்டர் சென்டர் அருகில்) 9524753459

புதிய ஆத்திச்சூடி, அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், உடையது விளம்பேல், ஊக்கமது கைவிடேல், எண் எழுத்து இகழேல், ஏற்பது இகழ்ச்சி, ஐயம் இட்டு உண், ஒப்புரவு ஒழுகு, ஓதுவது ஒழியேல், ஔவியம் பேசேல், அஃகம் சுருக்கேல். – ஆசிரியர்: ஔவையார்

Book For Sale

Thursday, November 10, 2016

1.எழுத்தியல்

எழுத்தின் பெயர் காரணம்

எழுத்திற்கு ஒலி வடிவம், வரி வடிவம் என இரு வடிவங்கள் உள்ளன.  ஒலி வடிவம் மாறாதது. வரி வடிவம் கால ஓட்டத்தில் மாறக்கூடியது.

இரண்டு வடிவத்திற்கும் 'எழு' என்பது தான் வேர்ச்சொல். எனவே, எழுப்பப்படுவதால் எழுத்து என்பது ஒலிவடிவத்திற்கான காரணமாகும். எழுதப்படுவதால் எழுத்து என்பது வரிவடித்திற்கான காரணமாகும். 

எழுத்திலக்கணத்தின் வகைகள்

1.எண்
2.பெயர்
3.முறை
4.பிறப்பு
5.உருவம்
6.மாத்திரை
7.மொழிமுதல் எழுத்துக்கள்
8.மொழி இறுதி எழுத்துக்கள்
9.இடைநிலை எழுத்துக்கள் (அ) மெய்ம்மயக்கம்
10.போலி
11.பதம்
12.புணர்ச்சி

எனப் பன்னரண்டு வகையாக்கிப் பவணந்தி முனிவர் எழுத்தின் இலக்கணத்தைக் கூறியுள்ளார்.

1.எழுத்தியல்

எழுத்தின் பெயர் காரணம் எழுத்திற்கு ஒலி வடிவம், வரி வடிவம் என இரு வடிவங்கள் உள்ளன.  ஒலி வடிவம் மாறாதது. வரி வடிவம் கால ஓட்டத்தில் மாறக்கூ...